சுன்னத்தான இல்லறம்:
இஸ்லாம் என்றாலே அமைதி தரும் மார்க்கம் என்று தான் பொருள்!
மனிதர்களின் வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும், சாந்தியையும், சமாதானத்தையும் - கொண்டு வரவே - அல்லாஹு தஆலா தனது பேரொளி மிக்க திருமறையை நமக்கென இறக்கியருளினான்.
"அல்லாஹ்விடமிருந்து - பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற, திருமறை உங்களிடம் வந்துள்ளது. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன்மூலம் அமைதிக்கான வழியைக் காண்பிக்கின்றான்;
மேலும் அவன் தன் கட்டளைகளைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகின்றான்; இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்." (5:15-16)
மீண்டும் நாம் கேட்கும் கேள்வி என்னவெனில் - நம் குடும்பங்களில் எங்கே அமைதி? எங்கே நிம்மதி? எங்கே சாந்தியும் சமாதானமும்?
குடும்பங்களில் நிம்மதி குலைந்தது எதனால்? குலைத்தது யார்? கண்டு பிடிப்பதென்ன கடினமா?
தூங்குவது போல் ஏன் இன்னும் நடிப்பு?
இஸ்லாம் என்றாலே அமைதி தரும் மார்க்கம் என்று தான் பொருள்!
மனிதர்களின் வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும், சாந்தியையும், சமாதானத்தையும் - கொண்டு வரவே - அல்லாஹு தஆலா தனது பேரொளி மிக்க திருமறையை நமக்கென இறக்கியருளினான்.
"அல்லாஹ்விடமிருந்து - பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற, திருமறை உங்களிடம் வந்துள்ளது. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன்மூலம் அமைதிக்கான வழியைக் காண்பிக்கின்றான்;
மேலும் அவன் தன் கட்டளைகளைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகின்றான்; இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்." (5:15-16)
மீண்டும் நாம் கேட்கும் கேள்வி என்னவெனில் - நம் குடும்பங்களில் எங்கே அமைதி? எங்கே நிம்மதி? எங்கே சாந்தியும் சமாதானமும்?
குடும்பங்களில் நிம்மதி குலைந்தது எதனால்? குலைத்தது யார்? கண்டு பிடிப்பதென்ன கடினமா?
தூங்குவது போல் ஏன் இன்னும் நடிப்பு?
No comments:
Post a Comment