சுன்னத்தான இல்லறம்:
பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்களே!
உங்களுக்கு ஒரு செய்தி!
என் மகளை எத்தகைய ஆணுக்கு மணம் முடிக்கட்டும் என இமாம் ஹசன் பசரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட து .
அதற்கு இமாம் அவர்கள் சொன்னார்கள்:
"அல்லாஹ்வை அஞ்சுபவனுக்குக் மணம் முடியுங்கள்
ஏனென்றால், அவளை நேசித்தால் அவளை கண்ணியப் படுத்துவான்;
அவளின் மீது கோபம் கொண்டால் அவளுக்கு அநீதிஇழைக்க மாட்டான்"
பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்களே!
உங்களுக்கு ஒரு செய்தி!
என் மகளை எத்தகைய ஆணுக்கு மணம் முடிக்கட்டும் என இமாம் ஹசன் பசரி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட து .
அதற்கு இமாம் அவர்கள் சொன்னார்கள்:
"அல்லாஹ்வை அஞ்சுபவனுக்குக் மணம் முடியுங்கள்
ஏனென்றால், அவளை நேசித்தால் அவளை கண்ணியப் படுத்துவான்;
அவளின் மீது கோபம் கொண்டால் அவளுக்கு அநீதிஇழைக்க மாட்டான்"
No comments:
Post a Comment