Saturday, December 21, 2013

மறுக்க வேண்டாம்!

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "தன் உடலைக் கணவனுக்கு விலக்கி வைக்காமலிருப்பது ஒரு மனைவியின் கடமையாகும். அது சிறிய ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்திருந்தாலும் சரி. கடமையான நோன்பைத்தவிர. கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்காதிருப்பதும் அவள் மீது கடமையாகும். அதாவது அவள் அவ்வாறு செய்தால் குற்றவாளி ஆவாள். அந்த நோன்பு அவளிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது.


கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி அவனது வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவள் அவ்வாறு செய்தால் அவள் பாவமன்னிப்பு கோரி திரும்பும் வரையில் அல்லாஹ்வும், வானவர்களும் சபித்துக் கொண்டே இருப்பார்கள். கணவன் ஓர் அநியாயக்காரனாக இருப்பினும் சரி." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) - நூல்: அபூதாவூத்)

No comments:

Post a Comment