அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். "பெண்களுக்கு அதிகமான கடமைகள் யார் மீது உள்ளன?" என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவளது கணவனிடத்தில் என்றார்கள். நான் கேட்டேன், "ஆண்களுக்கு மிக அதிகமான கடமைகள் யார் மீது உள்ளன?". நபி (ஸல்) அவர்கள், "அவனது தாயிடம்" என்றார்கள். (நூல்: ஹாக்கிம்)
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் "ஹுஸைன் இப்னு முஹ்ஸினின் தந்தை வழிச் சகோதரியிடம் "உமது கணவன் உமக்கு சுவர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கிறான்" என்றார்கள். (நூல்: அஹ்மத்)
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் "ஹுஸைன் இப்னு முஹ்ஸினின் தந்தை வழிச் சகோதரியிடம் "உமது கணவன் உமக்கு சுவர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கிறான்" என்றார்கள். (நூல்: அஹ்மத்)
No comments:
Post a Comment