Monday, March 3, 2014

கணவன் மனைவியரே! வாங்க பேசலாம்!!

இல்லற வாழ்வில் மகிழ்ச்சியே இல்லையா?

குழந்தை பிறந்த பிறகு குறைந்து விட்டதா இல்லற சுகம்?

நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள் என் மனைவி என்ற புலம்பலா?

இவளை இனி திருத்தவே முடியாது என்றா முடிவு செய்து விட்டீர்கள்?

நான் பேசுவதை இவர் காது கொடுத்துக் கேட்பதே இல்லை என்ற கவலையா?

சின்ன பிரச்னைகள் கூட பெரிதாக வெடித்து விடுகிறதா?

ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொள்கிறீர்களா?

மண விலக்கு செய்து விட்டால் என்ன? - என்ற நினைப்பு அடிக்கடி வருகின்றதா?

தலாக் என்று முடிவெடுத்து விட்டால் அதனைத் தடுத்து விட முடியுமா என்ன?

வாங்க பேசலாம்!

விரைவில் எதிர்பாருங்கள்!

மனைவி ஒரு பொக்கிஷம்! பயிலரங்கம் குறித்த அறிவிப்பை!  

No comments:

Post a Comment