Friday, February 21, 2014

குழந்தைகள் சுரங்கங்கள்!

(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு – இரண்டு நாள் பயிலரங்கம்)

இன்றைய குழந்தைகள் படு சுட்டிகள்!  அதிபுத்திசாலிகள்! படு வேகமாக சிந்திப்பவர்கள்.

அவர்கள் நாமே வியந்து அசந்து போகும் அளவுக்கு அவர்களிடம் அதிசயமான பல திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன!

அவர்கள் வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும் விண்மீன்கள்!

இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால்.

அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு!

தங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக ஆக்கிட - குழந்தைகளைப் பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் - குழந்தை வளர்ப்பு எனும் கலையை அவசியம் கற்றுக் கொண்டாக வேண்டும்.

இது பெற்றோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த பயிலரங்கம்!

மேலும் விவரங்களுக்கு:

sakeenatacademy@gmail.com

No comments:

Post a Comment